பல கோடி ரூபா‌‌ய் ம‌தி‌ப்பு‌ள்ள ‌11 சிலைக‌ள் ‌மீ‌‌ட்பு; பா‌தி‌ரியா‌ர் உ‌ள்பட 11 பே‌ர் கைது

கோடி ரூபாயமதிப்புள்ள 11 சிலைகளதிருட்டகும்பலிடமிருந்தமீட்கப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் இததொடர்பாபாதிரியாரஉள்பட 7 பேரகைதசெய்யப்பட்டுள்ளனர் எ‌ன்று‌ம் தமிழசிலதடுப்பகூடுதலி.ி.ி திலகவதி கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூ‌றிய அவ‌ர், சென்னபெரிமேட்டிலஉள்ஒரவிடுதியிலசிலதிருட்டகும்பலதங்கியிருப்பதாக வ‌ந்த தகவ‌‌லி‌ன் பே‌ரி‌ல் தனிப்படஅந்விடுதியமுற்றுகையிட்டது. அங்கதங்கியிருந்வேலூரமாவட்டமபள்ளூரைசசேர்ந்இம்மானுவேலஎன்கிபாதிரியார், திருநெல்வேலி மாவட்டமசெல்லிநல்லூரைசசேர்ந்மாடசாமி, ராஜபாளையத்தைசசேர்ந்பிச்சமணி ஆகியோரகைதசெய்யப்பட்டனர்.

அங்கிருந்ஐம்பொன்னாலசெய்யப்பட்கிருஷ்ணரசிலையை காவ‌ல்துறை‌யின‌ர் மீட்டனர். அவர்களிடமநடத்திவிசாரணையில், வேலூரமாவட்டமபள்ளூரைசசேர்ந்ஜெகன்நாதன், வேலஆகிஇருவரும், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூரஆகிமாவட்டங்களிலசிலைகளதிருடி விற்பனைக்காஇம்மானுவேலுவிடமகொடுத்தததெரியவந்தது.

அவர்கள் ஈராலச்சேரி என்இடத்திலஒரோ‌யிலிலகிருஷ்ணர், ராதை, ருக்மணி, விநாயகரஆகிஐம்பொனசிலைகளதிருடியிருக்கின்றனர். இதிலகிருஷ்ணரசிலையமட்டுமவிற்பதற்காகொடுத்தஉள்ளனர். மற்சிலைகளஜெகன்நாதனினவீட்டிற்கமுன்பஆற்றங்கரஓரமாபுதைக்கப்பட்டிருந்தது. அவற்றதோண்டி மீட்டிருக்கிறோம்.

இந்சிலைகளபாண்டிச்சேரி அருகஉள்கோட்டங்குப்பத்திலபழங்காசிலைகளவிற்குமமாரிசாமியிடமவிற்பதற்கஅவர்களஏற்பாடசெய்துள்ளனர். தமிழகத்திலதிருடப்படுமசிலைகளமாரிசாமி அய‌ல்நாடுகளுக்கவிற்றவந்தததெரிவந்தது.

இதனதொடர்ந்தமாரிசாமி கைதசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 மகாவீரரஐம்பொனசிலைகளகைப்பற்றப்பட்டுள்ளன. இவதிருவண்ணாமலமாவட்டமஈசாகுளமஎன்இடத்திலஉள்புகழ்பெற்திகம்பரரஜெயினோ‌யிலிருந்ததிருடப்பட்டதாகவும். இவற்றபிச்சுமணி திருடி, மாரிசாமியிடமவிற்றஇருக்கிறார்.

ஐந்தமகாவீரரஐம்பொனசிலைகளுமமீட்கப்பட்டுள்ளன. இதேபோசிற்றுடையூரலட்சுமி நாராயணனபெருமாளகோயி‌லி‌ல் இருந்தநாராயணன், விநாயகரஆகிசிலைகளகங்காஜலம், வைத்தி ஆகிஇருவருமதிருடி மாரிசாமி யிடமவிற்றிருக்கிறார்கள். அந்சிலைகளுமமீட்கப்பட்டஉள்ளன. கோடி ரூபாயமதிப்புள்மொத்தம் 11 விலஉயர்ந்சிலைகளமீட்கப்பட்டுள்ளன. இததொடர்பாமாரிசாமி, இம்மானவேல், ஜெகன்நாதன், வேலு, மாடசாமி, பிச்சுமணி, கங்காஜலமஆகிய 7 பேரகைதசெய்யப்பட்டஉள்ளன‌ர் எ‌ன்று ‌திலகவ‌தி கூ‌றினா‌ர்.

(இந்த உலகில் அநேக கிறிஸ்தவர்கள் பாவத்தில் விழுந்து கொண்டு இருகிறார்கள் வேதம் சொன்னப்படி இது கடைசிகாலம் :
KbTghpae;jk; epiyepw;gtNd ,ul;rpf;fg;gLthd;. இதே இந்த பா‌தி‌ரியா‌ர் போல் அநேகர் இருகிறார்கள் எனவே கவனமாக இருங்கள் )

Comments