தீத்திப்பாளையத்தில் சிறுவர் கொண்டாட்டம் - Photos

இந்த தீத்திப்பாளையத்தில் கடந்த மே மாதம் 04 முதல் 07 ம் தேதி வரை சிறுவர் கொண்டாட்டம் என்றே ஒரு நிகழ்ச்சி நடத்தினோம் அதில் சுமார் 60 சிறுவர்கள் வந்து தேவனுடைய வார்த்தைகளை நாங்கள் எதிர்பார்த்ததை விடு நேர்த்தியை சொன்னார்கள் தேவனுக்கே மகிமை......

மற்றும் இறுதி நாள் நிகழ்ச்சியில் அவர்கள் பெற்றோர்கள் எல்லாம் வந்தார்கள்,  இறுதி நாள் நிகழ்ச்சியில் 80 பேர் கலந்து கொண்டார்கள், அவர்களுக்கு இயேசுப்பற்றி  சொல்லும் படி தேவன் கிருபை தந்தார்,

நாங்கள் மார்ச் மாதம் சிறுவர் ஆரதானை ஆரம்பித்தோம் அப்பொழுது ஒரு சிறுவர்களும் வரே மாட்டார்கள், எதிர்ப்புகள் வந்தது, அனால் நாங்கள் ஜெபித்தோம், தொடர்ந்து பணி செய்தோம், இன்றைக்கு அந்த பகுதியில் நாங்கள் போகும் முன் அந்த பகுதி சிறுவர்கள் வாசப்படியில் குறைந்ததும் 30 சிறுவர்கள் வந்து விடுவார்கள், தேவனுக்கே மகிமை, தொடர்ந்து எங்கள் பணிக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். நன்றி!!!








































































Comments