பிலேயாமின் கழுதை



பிலேயாம்
: விலைவாசி எறிவிட்டது ஏன் நாம் பத்தில் ஒன்று என்ற தசமபாகத்தை பத்தில் இரண்டு என்று மாற்றக்கூடாது?

கழுதை : உம்முடை மன மாற்றத்தை தவிர மற் எல்லாவற்றிலும் மாற்றத்தை கொண்டு வந்து விடுகின்றீர் எஜமானே?

பிலேயாம் : ? ? ? ?

எழுதியவர்
பாஸ்டர். சதிஸ்குமார்

Comments