தேவ அழைப்பு

தேவன் எனக்கு உழியம் செய்ய அழைப்பு கொடுத்தவுடன், நான் ஆண்டவரிடம் கேட்டே காரியம், ஆண்டவரே எனக்கு எப்படி பட்ட உழியம் கொடுக்கே போகிறீர் என்று கேட்டேன், அதற்கு அவர் ஒரு வசனம் கொடுத்தார், "ஞானஸ்நானத்தைக் கொடுக்கும் படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேசத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; ( Iகொரித்தியர் 1:27) என்ற வசனம் கொடுத்து, நீ சபை உழியத்திற்க்கு அழைக்கப்படவில்லை மாறாக நீ சபை இல்லாத பகுதிகளுக்கு சென்று சபைகள் உருவாக்கி மற்றும் அந்த பகுதி மக்களுக்கு தேவையான குறிப்பாக : கல்வி, உடல் முடியாதே மக்களுக்கு மருத்துவே வசதி செய்து கொடுப்பது, இது போன்றே சமுக சேவை செய்ய வேண்டும் பிறகு அந்த பகுதிகளுக்கு ஒரு போதகர்கள் அந்த பகுதிகளுக்கு என்று வைத்து விட்டு பிறகு அடுத்தே பகுதிகளுக்கு இது போன்றே உழியம் செய்வது.

இதுவே தேவ அழைப்பு!

இப்படிக்கு
சகோ. பிரேம்குமார்

Comments