என்அன்பானவர்களுக்கு!
இந்த வலை-பூ விக்கு வருகை தரும் உங்களை அன்புடன் இயேசுவின் நாமத்தில் வரவேற்கும் உங்கள் சகோ. பிரேம்குமார்
தெரிந்துக்கொண்டது :
கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி 2009ஆம் ஆண்டு இயேசுவால் சகோ.பிரேம்குமார் - க்கு ஊழியத்தை செய்யும்படி ஆண்டவரால் உணர்த்தப்பட்டு. பிறகு (kingTabernacle) என்ற ஊழியத்தை ஆரம்பிக்க தீர்மானித்தார். இந்த ஊழியத்தை வரும் ஜனவரி மாதம் 26ஆம் தேதி 2010ஆம்ஆண்டு, இந்திய தேவ சபை, ராமநாதபுரம், கோவை. பாஸ்டர்.ஏசுபால் (Church of God) ஐயா அவர்கள் மூலமாக தேவன் இந்த உழியத்தை ஆரம்பம் செய்துவைக்கிறார்.
வாருங்கள் :
நீங்கள் அனைவரும் வந்து இந்த ஊழியத்தை ஆரம்ப விழாவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வரவேற்கிறோம்.
இந்த வலை-பூ விக்கு வருகை தரும் உங்களை அன்புடன் இயேசுவின் நாமத்தில் வரவேற்கும் உங்கள் சகோ. பிரேம்குமார்
தெரிந்துக்கொண்டது :
கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி 2009ஆம் ஆண்டு இயேசுவால் சகோ.பிரேம்குமார் - க்கு ஊழியத்தை செய்யும்படி ஆண்டவரால் உணர்த்தப்பட்டு. பிறகு (kingTabernacle) என்ற ஊழியத்தை ஆரம்பிக்க தீர்மானித்தார். இந்த ஊழியத்தை வரும் ஜனவரி மாதம் 26ஆம் தேதி 2010ஆம்ஆண்டு, இந்திய தேவ சபை, ராமநாதபுரம், கோவை. பாஸ்டர்.ஏசுபால் (Church of God) ஐயா அவர்கள் மூலமாக தேவன் இந்த உழியத்தை ஆரம்பம் செய்துவைக்கிறார்.
வாருங்கள் :
நீங்கள் அனைவரும் வந்து இந்த ஊழியத்தை ஆரம்ப விழாவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வரவேற்கிறோம்.
வாருங்கள்! வாருங்கள்!! வாருங்கள்!!!
இப்படிக்கு
சகோ. பிரேம்குமார்
சகோ. பிரேம்குமார்
Comments
Post a Comment